இணையவழிக் கல்வியும் தமிழ்மொழியும்-இணையவழி உரையாடல்
தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல் -105

காலம்:
2022-10-01 (சனி) பிற்பகல் 7.30-8.30 (இலங்கை)
தலைப்பு:
இணையவழிக் கல்வியும் தமிழ்மொழியும்
உரையாளர்:
ம.பிரபாஷினி திருச்செல்வன்,
ஆசிரியர்,தோப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயம்,கொச்சிக்கடை, நீர்கொழும்பு
ஒருங்கிணைப்பு: சி.சரவணபவானந்தன்,
செயலாளர்,தமிழறிதம்
சூம் இணைப்பு: https://us02web.zoom.us/j/81891038941?pwd=U0drdzg4dVMvdC8wMU5LZW5lNDdYUT09
நுழைவு எண் : 818 910 38941 | கடவுச்சொல்: 2020