இலங்கையில் திருகோணாமலை கடற்படை முகாமில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் தஞ்சம் புகுந்துள்ளதாகவும், அங்கிருந்து கப்பல் மூலமாக வெளிநாட்டிற்க்கு தப்பிசெல்ல முயல்வதாகவும் வெளியான ஆதாரமற்ற தகவல்களையடுத்து, பொதுமக்கள் திருகோணமலை கடற்படை தளத்தை சுற்றிவளைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
Photos:Sri Lankan military web
இராணுவ ஆட்சி வருவதை தவிர்க்கவும்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க – நீதி மற்றும் ஜனநாயக ஆட்சிக்காக மிகவும் அமைதியான முறையில் அற்புதமான போராட்டத்தை முன்னெடுத்த எமது அனைத்து குடிமக்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன், இராணுவத்திற்கு வழி வகுக்கும் வகையில் வன்முறையை தூண்டுவதற்கு நாசகாரர்கள் பயன்படுத்தப்படலாம் என்பதை அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விதி. இந்த ஆபத்தை நிறுத்த உங்கள் நிறுவன திறன்களைப் பயன்படுத்தவும்
I appeal to all our citizens who have carried on a Wonderful struggle for Justice and Democratic governance so PEACEFULLY,to be aware that saboteurs may be used to incite violence in order to pave the way for military rule.Please use your organisational skills to halt this danger
— Chandrika Bandaranaike Kumaratunga (@CBKsrilanka) May 10, 2022