NationNewsWorld

இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசியகீதம் பாடவில்லை

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தைக் பலத்த பாதுகாப்புடன் கொண்டாடும் தேசிய நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது இதில் தேசிய கீதத்தை தமிழில் பாட வில்லை

இலங்கையில் பெருவாரியாக வாழும் தமிழ் மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், அவர்களுடன் சமரசம் செய்து கொள்ளும் வகையில் கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து இரு மொழிகளிலும் தேசிய கீதம் பாடும் முறை கொண்டுவரப்பட்டது.
ஆனால், கடைசியாக நடந்த தேர்தலில் சிங்கள சமூகத்தைப் பெருவாரியாகக் கொண்ட கோத்தபய ராஜபக்சவின் கட்சி ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஆனால் இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் தேசிய கீதத்தைத் தமிழ், சிங்களம் இரு மொழிகளிலும் பாடுவதை அனுமதித்த போதிலும் இலங்கை அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
கொண்டாடப்பட்டது கொண்டாடப்பட்டது

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!