ArticlesNews

ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து உயிர் துறந்த தியாக தீபம் திலீபனின் 33 வருடங்கள் ஆகிறது

1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் 15ஆம் திகதி நல்லூர் கோயிலின் முன் தியாகி திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். தொடர்ந்து 12 நாட்களாக நீராகாரமும் இன்றி போராட்டத்தை முன்னெடுத்த அவர், செப்ரெம்பர் 26ஆம் திகதி காலை உயிர்துறந்தார்.

நேரடி ஒளிபரப்பு கனடிய மண்ணில் ஈகைச்சுடர் திலீபனின் நினைவுநாள் வணக்க நிகழ்வு. மாலை 6.00 மணி தொடக்கம் மாலை 8.00 மணி வரை
Markham & Steele சந்திப்பு. (live)

LIVE @ 6

நேரடி ஒளிபரப்பு (LIve) @ TGTE Media 1:30pm Worldwide Tamils Remembering Lt. Col. Thileepan

The contents of this page was created by The Tamil Journal does not hold any responsibilities for the accuracy, completeness or infringements of any copyright materials of this content. Please contact us, if you find anything suspicious, abusive or if you think it’s a spam or shouldn’t be on The Tamil Journal

“தியாக தீபம்” திலீபன் உண்ணாநிலை உரிமைக்காக சென்னை இலங்கை தூதரகத்திற்கு முன்பு காவல்துறைக்கும் வ. கௌதமன் அவர்களுக்கும் நடந்த வாக்குவாதமும் கைதும்.

“தியாக தீபம்” திலீபன் உண்ணாநிலை உரிமைக்காக சென்னை இலங்கை தூதரகத்திற்கு முன்பு காவல்துறைக்கும் வ. கௌதமன் அவர்களுக்கும் நடந்த வாக்குவாதமும் கைதும். Video @REDPIX
error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!