தனது நாட்டுப் பிரச்சினையை முடிக்க தெரியாதவர் இன்னொரு நாட்டுக்கு எப்படி உதவி புரிய முடியும்
20 ஆண்டுகளுக்கு பிறகு தாலிபன்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள Afghanistan
Prime Minister of Sri Lanka, Mahinda Rajapaksa. Afghanistan மக்களுக்கு ஆதரவு செய்வதாக (Taliban எதிராக or ஆதரவாக?) தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்