யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைப்பு-திடீர் பதற்றம்
இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி யாழ். பல்கலைகழக வளாகத்தில்
அமைந்துள்ள முள்ளிவாய்க்கால். நீதிமன்ற உத்தரவை பெற்று நினைவு தூபி இரவு திடீரென்று புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது

@ FB jaffnaputtu Live