NationNews

கனிடிய ஐ.நா துணை அலுவலகம் முன்பாக இலங்கை பேரினவாத அரசை கண்டித்து உலகளாவிய கண்டனம்மும் மகஜர் கையளிப்பும்

ஐ.நா துணை அலுவலகம் முன்பாக இலங்கை அரசைக் கண்டித்து கண்டனம், மகஜர் கையளிப்பும்
————————————————

தமிழ் மக்களுக்கு எதிரான சிறீலங்கா அரசாங்கத்தின் அராஜகப் போக்குக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் . கனடா வாழ் தமிழ் மக்களே! சிறீலங்காவில் ,வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றிட அறவழியில் போராடி தன்னுயிர் ஈந்த தியாகி திலீபனின் நினைவேந்தல் நாளுக்கு தடை விதித்துள்ளமையை எதிர்த்து திங்கட்கிழமை 28/09/2020 பிற்பகல்12 மணி தொடக்கம் 3 மணிவரை No 2, St Clair Ave West, Toronto M4V 1L5 இல் நடைபெறும் . அனைவரையும் கலந்து கொள்ளும் வண்ணம் உரிமையுடன் அழைக்கின்றோம்.
இவ்வண்ணம்.
கனேடிய தமிழர் சமூகம்.
தொடர்புகட்கு
மகாஜெயம்: 647-262-5587
விஜிதரன்: 647-783-3466


INDIA

தமிழீழத்தின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவிப்பதற்காக நுங்கம்பாக்கத்திலுள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு வருகிறோம் – 25ஆம் திகதி

தமிழீழத்தின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவிப்பதற்காக நுங்கம்பாக்கத்திலுள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு வருகிறோம்.

எப்பொழுதும் போல தாங்கள் வருகை தந்து ஆதரவளிக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இடம்: இலங்கை துணை தூதரகம், நுங்கம்பாக்கம்.
நாள்: 25.09.2020
வெள்ளி
நேரம்: காலை 11.30 மணி.(இந்திய நேரம்)

வ. கௌதமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி,
“சோழன் குடில்”

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!