கட்டுரை

Historical Eventsகட்டுரைநிகழ்வுகள்-Events

அணுவைத்துளைத்து-புத்தக வெளியீடு!

கலாநிதி வேலுப்பிள்ளை இலகுப்பிள்ளை அவர்களின் சுயசரிதம் – அணுவைத்துளைத்து – புத்தக வெளியீடு May 28, 2023 at 4:00 pm Scarborough Convention Centre 20

Read More
Articlesகட்டுரைகணினித்தமிழ்

தமிழ் இலக்கணம் கற்றல்-கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு

தமிழ் இலக்கணம் கற்றல்–கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு இரா. அருணா, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி, கோபிசெட்டிபாளையம். ஆய்வின் பொருண்மை

Read More
ArticlesNationNewsகட்டுரைகலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்

சீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா?

சமகால உலக ஒழுங்கில் சர்வதேச அரசியலை கணிப்பிட்டு செயல்படும் நாடுகளும் ஆட்சியாளரும் பாதுகாக்கப்படும் நிலையொன்று வளர்ந்து வருகிறது. அத்துடன் அத்தகைய அரசியலை உருவாக்கும் போது எதிரியின் பலவீனத்தை

Read More
ArticlesNationNewsகட்டுரைகலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா?

இலங்கை -இந்திய அரசியல் உறவு ஏற்றமும் இறக்கமும் கொண்டதாகவே அமைந்துவருகிறது. அதிலும் இலங்கையில் சீன சார்பு நிலை எடுக்கும் போதெல்லாம் இந்தியாவின் கடும் போக்கு அமைவதும் பின்பு

Read More
ArticlesNationகட்டுரைகணினித்தமிழ்முனைவர் துரை.மணிகண்டன்

கணித்தமிழும் வேலைவாய்ப்புகளும் – ஒரு பார்வை

முன்னுரை  “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனார் உலக மாந்தர்கள் அனைவரும் உறவினர்கள் என்ற எதிர் காலத் தத்துவத்தை உணர்த்திய புலவன் இன்று மன்னில்

Read More
ArticlesVideosகட்டுரைகௌசி

எங்கிருந்தோ வந்தான் – By : கௌசி காணொளியில் கதை

எங்கிருந்தோ வந்தான் நிலைத்து நின்ற கண்கள், நிதானம் இழந்த உணர்வுகள், பேச்சிழந்த வாய், பித்துப் பிடித்ததுபோல் இருக்கையில் இருந்த எனது தந்தை, மெல்லக் கால்களை அசைத்தார். அமைதியாக பூப்பஞ்சணையிலே மலர்ந்த முகத்துடன் உறங்கிக்

Read More
ArticlesVideosகட்டுரைகௌசி

Naan yaar/ நான் யார் – By :கௌசி காணொளியில் கதை

பாடசாலை முடிந்ததும் பரமசிவம் தனது காரைக் (உயச) கொண்டு ஒரு வீட்டின் முன் நிறுத்தினார். கார்க் கதவுகளைப் பூட்டிய பின் அந்த வீட்டின் முன் கதவைத் திறந்தார்,

Read More
Articlesகட்டுரைகௌசி

தொலைபேசியின் இலவச இணைப்பு – By :கௌசி காணொளியில் கதை

இருமனங்கள் இணையும் போது இதயம் நுழை அன்பு நிலைக்க வேண்டும். தாலி தாங்க மனம் விழைந்த போது தாங்கும் மனம் சேரவேண்டும். நாடு  கடந்து வந்தபோது தேடிவரும்

Read More
ArticlesDr.N.Janakiramanகட்டுரை

புறநானூற்றுப் போர் நெறிகள் – அறங்கள்- அண்டைநாடுகளின் இன்றைய போர்க்குற்றங்கள் By : Dr.N.Janakiraman

ஆய்வுச்சுருக்கம் (abstract)      பறநானூறு என்னும் இலக்கியம் தமிழர்களின் பழம்பெறும் வீர இலக்கியம் ஆகும். இது போர்மரபினையும் சித்தாந்தத்தினையும் எடுத்துரைக்கின்றது. இன்று உலகளாவிய நிலையில்  பேசப்படும் போரியல்

Read More
கட்டுரைகௌசி

தவறுகள் தண்டிக்கப்படலாம், திருத்தப்படலாம். தண்டனையே வாழ்வானால்? By கௌசி காணொளியில் கதை

சந்திரகௌரி சிவபாலன் (கௌசி) ஜெர்மனி காலை 9 மணியைச் சுழலும் கடிகாரம் சுட்டிக்காட்டியது. இன்னும் சில நிமிடங்களில் துணிவின் முடிவு நிரூபிக்கப்படப் போகின்றது. கட்டிலின் மேலே வைக்கப்பட்டிருந்த

Read More
error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!