பேராசிரியர். ஆ. சிவசுப்பிரமணியன் உரையாற்றுகிறார்
பேராசிரியர். ஆ. சிவசுப்பிரமணியன் (மதுரை) நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர். கள ஆய்வில் தவறுகள் – என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்-Sunday, May 24, 2020 at 11 AM – 12 PM UTC+05:30
உலகத்தமிழ் உறவுகள் மற்றும்
நண்பர்கள் அனைவரையும் நேரலையை பார்த்து கருத்துக்களைக் கேட்டு மகிழ அன்போடு அழைக்கிறோம்.