இலங்கையில் சமஸ்டி முறையிலான ஆட்சி வேண்டும் ஒன்றன்பின் ஒன்றாக வலியுறுத்தல்
இலங்கையில் எப்போதும் மாற்ற முடியாத சமஸ்டி முறையிலான ஆட்சி முறை உருவாக்கப்பட வேண்டும் என்று MP சிவஞானம் சிறீதரன் இன்று (9) பாராளுமன்றத்தில் தனது உரையில் அது இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மக்களையும் பாதிக்காது
இலங்கையில் சமஷ்டி அரசியலமைப்பை மூலம் ஆக்கபூர்வமாக நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்று MP செல்வராசா கஜேந்திரன் இன்று (9) பாராளுமன்றத்தில் தனது உரையில் தெரிவித்தார்
இலங்கையில் ஒற்றை ஆட்சி தேவையில்லை. தமிழரை சிறுபான்மை ஆக்குவது இலங்கை அரசு நாட்டங்காட்டி வருகின்றது MP கோவிந்தன் கருணாகரன்