Historical EventsNationNews

கனடிய வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரவையின் ஒரு தமிழர் இரட்டை பொறுப்பு

அனிதா ஆனந்த் இரட்டை பொறுப்புகளில் சத்தியப்பிரமாணம் செய்தார்பிரதமர் ஜஸ்டின்ட்ரூடோ ரொட்ரிகஸ் பதவியை மாற்ற அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்டார்

அனிதா ஆனந்த்கனடாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர்புதிய பொறுப்பாக குடியுரிமைமற்றும் மக்கள் பாதுகாப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்இவ்வாறு இரட்டை பொறுப்புகளைஏற்றுக்கொண்டார்ட்ரூடோவின் புதிய மாற்றத்தின் போதுபல அமைச்சர்கள் பதவிகளைமாற்றிக் கொண்டனர்முக்கியமாக பாப்லோ ரொட்ரிகஸின் பதவி மாற்றப்பட்டது.

ரொட்ரிகஸ்கனடாவின் குடியுரிமை மற்றும் மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்துவிலகிய பின்னர்பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தினார்ட்ரூடோவின் அமைச்சரவை மாற்றம்விரைவில் நடைபெறவுள்ள அடுத்த தேர்தலுக்கான அரசியல்அடித்தளத்தை அமைக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!