கற்பித்தலில் செயற்கை நுண்ணறிவின் பங்கு-இணையவழி உரையாடல்
தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) தமிழறிதம் இணையவழி உரையாடல் : 154 காலம்:2024-06-22சனிக்கிழமை பிற்பகல் 7.30-8.30 (இலங்கை நேரம்)
தலைப்பு: கற்பித்தலில் செயற்கை நுண்ணறிவின் பங்கு உரையாளர்: ப.கருணைதாஸ், தகவல் தொழில்நுட்ப தேசிய நல்லாசிரியர் அரசு உயர்நிலைப்பள்ளி, ஆனையூர், விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு
ஒருங்கிணைப்பு: சி.சரவணபவானந்தன், செயலாளர், தமிழறிதம்
சூம் நுழைவு எண் :
818 910 38941
கடவுச்சொல்:2020
வட்ஸ்அப்: +94766427729
மின்னஞ்சல் : thamizharitham@gmail.com