04ஆம் திகதி தமிழர் தேசத்தின் கரிநாள்! -யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள்
04ஆம் திகதி தமிழர் தேசத்தின் கரிநாள்! -யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள்
இலங்கை முழுவதும் கண்டனப் போராட்ட பேரணி
மற்றும் உலகம் முழுவதும் தமிழ் மக்கள் பேரணிகள் இடம்பெற உள்ளன இங்கு கனடாவிலும் அப்பேரணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது