NationNews

இலங்கையில் மார்ச் 9ஆம் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த முடியாது- தேர்தல் ஆணைக்குழு

இலங்கையில் திட்டமிட்ட வகையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை மார்ச் 09 ஆம் திகதி நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு

உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது இதனை அடுத்து மீண்டும் புதிய தியாகியை அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!