EntertainmentHistorical EventsNationNews

தமிழர்களின் வரலாற்றில் முதல் முறையாக 1008 மண் பானைகளில் பொங்கல்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 மண் பானைகள் பொங்கல் , 500 கோலங்களுடன்,1500 பரதநாட்டிய கலைஞர்கள் இன்று (08) பொங்கலை வரவேற்கும் முகமாக மாபெரும் பொங்கல் விழா திருகோணமலை மகேசர் திறந்தவெளி விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!