NationNews

இலங்கையில் வெடுக்குநாரி ஆதி சிவன் கோவிலில் தமிழ் சமூகத்தின் சமய சுதந்திரம் பாதுகாக்க அவசர தலையீடு கோரி CTC

வெடுக்குநாறி மலையில் இன்றைய 8ம் திகதி இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது பொலிஸாரின் அடாவடித்தனம் காணொளி உறுமல். தமிழ் செய்திகள் FB செய்தி

வெடுக்குநாரி ஆதி சிவன் கோவிலில் தமிழ் சமூகத்தின் சமய சுதந்திரம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்க அவசர தலையீடு கோரி கனேடிய தமிழர் பேரவை கனேடிய வெளிவிவகார அமைச்சருக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!