NationNews

செஞ்சோலை நினைவு நாள்

இன்று மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் ஆகஸ்ட் 14, 2006 அன்று வல்லிபுனத்தில் இலங்கை வான்படையினர் மேற்கொண்ட குண்டுத்தக்குதலில் 54 அனாதை மாணவிகளும், 7 ஆசிரியர்களுமுட்பட 61 பேர் பலியானார்கள். நாடு 18 வருடங்களைத் தாண்டியும் இவர்களுக்கு இன்னமும் நீதி வழங்கப்படவுமில்லை அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்பட்டதாகவுமில்லை. வழக்கம் போல இந்த வருடமும் உறவுகளும் சில நல்லுள்ளங்களும் இறந்தவர்களை நினைவுகூர்ந்திருக்கிறார்கள்.

Sri Lanka Sencholai Massacre. On 14.08.2006

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!