இம்ரான் கானுக்கு மேலும் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோர் ஆட்சியில் இருந்தபோது சட்டவிரோதமாக விலையுயர்ந்த பரிசுகளை வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோர் ஆட்சியில் இருந்தபோது சட்டவிரோதமாக விலையுயர்ந்த பரிசுகளை வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.